தமிழருக்கு அவுஸ்ரேலியாவில் விதிக்கப்பட்ட அபராதம்..!!
Loading… தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கியதன் மூலம், அவுஸ்ரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தமிழர் ஒருவருக்கு அவுஸ்ரேலிய பெடரல் நீதிமன்றம் இரண்டரை லட்சம் டொலர்கள் அபராதத்தை விதித்துள்ளது. மெல்பேனைச் சேர்ந்த வி.பாலசுப்ரமணியன் என்பவருககே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தற்காலிக விசாவுடன் அவுஸ்ரேலியாவுக்கு குடிபெயர்ந்த பாலசுப்ரமணியன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமிடையில், மெல்பேனில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. … Continue reading தமிழருக்கு அவுஸ்ரேலியாவில் விதிக்கப்பட்ட அபராதம்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed